831
தேனி மாவட்டம் கருகோடையில் சாலை விபத்தில் தனது கண்முன்பு நண்பர் உயிரிழந்ததால் மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 32 வய...

538
திருவள்ளூர் மாவட்டம், சதுரங்கப்பேட்டை பகுதியில் பைக் மெக்கானிக் மோகன்தாஸ் என்பவரை இரண்டு இளைஞர்கள் கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாகத் தாக்கியது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதி...

855
வேலூர் மாவட்டம் சேர்பாடி கிராமத்தில்  நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியின் போது உள்ளூர் இளைஞர்கள் இருதரப்பாக மோதிக் கொண்ட நிலையில், ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். போலீ...

229
போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரிழிந்திருப்பதால், போதை பழக்கத்திலிருந்து இளைஞர்கள் வெளியே வரவேண்டும் என நடிகர் சூரி கேட்டுக்கொண்டார். சேலம் அருகே மேட்டுப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர...

460
மதுரை கோரிப்பாளையத்தில் அம்மன் ஏஜென்சி என்ற பெயரில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் 100 மில்லி அளவு குறைவாக இருப்பதாக இளைஞர்கள் சிலர் தெரிவித்துனர். அந்த பங்குக்...

646
ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார் குளம் கிராமத்தில் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, டிப் டாப்பாக கோட் சூட், கூலிங் கிளாஸ் அணிந்த இளைஞர் ஒருவர், திடீரென கூச்சலிட்டு அலப்பறை செய்தா...

500
கேரள மாநிலம் வர்க்கலா கடலில் குளித்துக்கொண்டிருந்த தமிழக இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். கேரளாவுக்கு சுற்றுலா சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், வர்க்கலா கடலில் குளித்தபோது 3 ...



BIG STORY